அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு வைத்தியசாலையில் பிரதமர் தெரிவிப்பு !
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச , அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.