கொரோனா வைரஸை தொடர்ந்து குழந்தைகளை தாக்கும் புதிய நோய்!

தற்போது குழந்தைக்கு புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எனவே பெற்றோர்கள்  மற்றும் பாதுகாவலர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் இந்த கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் ஏற்படுதால் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *