வாடகைத் தாய் முறை மூலம் இரண்டாவது குழந்தை பெற்ற ஷில்பா ஷெட்டி

ராஜஸ்தான் ராயல் ஐபிஎல் அணியின் முன்னாள் இணை உரிமையாளரான ராஜ் குந்த்ராவை 2009-ல் திருமணம் செய்தார் ஷில்பா ஷெட்டி. 2012-ல் இவர்களுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்கிற மகன் பிறந்தான். 
44 வயது ஷில்பா ஷெட்டி, 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையை வரவேற்று பதிவு எழுதியுள்ளார். வாடகைத் தாய் முறை மூலம் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. பிப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமிஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *