முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம்! – அடித்துக் கூறுகின்றார் ரணில்

“வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் இலங்கையில் தலைதூக்காத வகையில் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலற்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அச்சம் ஏற்படாமலிருப்பதற்கான சரியான வழிமுறை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பிரார்த்தனையாகும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *