நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் தவிதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.

தேவையான எரிபொருள்கையிருப்பில் இருப்பதாக அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெள தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *